சுற்றுச்சூழல் பாதிப்பு; கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம்

சுற்றுச்சூழல் பாதிப்பு; கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம்

கழிவு மேலாண்மையை முறையாக பராமரிக்காமல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதித்து உள்ளது.
15 Oct 2022 12:16 PM GMT