நாகர்கோவிலில்தனியார் நிதி நிறுவனத்தில்   89½ பவுன் நகை திருட்டு

நாகர்கோவிலில்தனியார் நிதி நிறுவனத்தில் 89½ பவுன் நகை திருட்டு

நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 89½ பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
8 Nov 2022 7:07 PM GMT