நெல்லை அருகே துணிகரம்:  ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில்  46½ பவுன் நகைகள் கொள்ளை

நெல்லை அருகே துணிகரம்: ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகள் கொள்ளை

நெல்லை அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
10 Jun 2022 10:18 PM GMT