ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் ரத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் ரத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 31 பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
30 Jun 2022 1:09 PM GMT