அரசியல்வாதிகள் வளர்ச்சி பணிகளில் முறைகேடு செய்கிறார்கள்-  சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பேச்சு

அரசியல்வாதிகள் வளர்ச்சி பணிகளில் முறைகேடு செய்கிறார்கள்- சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பேச்சு

தேர்தல் நேரத்தில் பணம் வாரி இரைக்கும் அரசியல்வாதிகள் வெற்றிபெற்ற பிறகு வளர்ச்சிப்பணிகள் செய்வதில் முறைகேடு செய்கிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கோபாலகவுடா தெரிவித்துள்ளார்.
6 July 2022 5:42 PM GMT