காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு

காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு

வாங்கிய கடனை திரும்ப தராததால் விரக்தி அடைந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sep 2023 5:40 PM GMT