கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - மேலும் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Aug 2022 1:18 PM GMTகள்ளக்குறிச்சி கலவரம்; சட்டவிரோதமாக கைதானவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் சட்டவிரோதமாக கைதானவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2022 9:18 AM GMTகள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2022 11:39 AM GMTகள்ளக்குறிச்சி கலவரம்: பொருட்களை சேதப்படுத்திய 3 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி கலவரத்தில் பள்ளி கட்டிடம், பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 3 வாலிபர்களை சிறப்பு புலனாய் போலீசார் கைது செய்தனர்.
27 July 2022 11:28 AM GMTகள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை மருத்துவமனைக்கு பெற்றோர் வரவில்லை
நீதிமன்ற உத்தரவின்படி அரசு மருத்துவக்குழுவினர் முன்னிலையில் கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
19 July 2022 5:36 PM GMTமாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கு: கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் சேலம் சிறையில் அடைப்பு
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
19 July 2022 5:31 PM GMTமாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது.
19 July 2022 5:29 PM GMTகள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் வெளிமாவட்ட போலீசாரும் தீவிரம்
கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் வெளி மாவட்ட போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
19 July 2022 5:26 PM GMTகள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தடயவியல்துறை குழுவினர் ஆய்வு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தை சுற்றிலும் 3வது நாளாக இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
19 July 2022 9:04 AM GMTமாவட்ட நிர்வாகம், காவல்துறையினரின் அலட்சியத்தால் தான் பள்ளி வளாகம் போர்க்களமானது - வைகோ
மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரின் அலட்சியத்தால் தான் பள்ளி வளாகம் போர்க்களமானது என்று வைகோ கூறியுள்ளார்.
18 July 2022 1:21 PM GMTகள்ளக்குறிச்சி கலவரம் - காயமடைந்த போலீசாருக்கு அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயமடைந்த போலீசாருக்கு அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
18 July 2022 11:07 AM GMTகள்ளக்குறிச்சி கலவரம்; இதுவரை 192 பேர் கைது - காவல்துறை தகவல்
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 July 2022 1:06 AM GMT