தாம்பரம் கன்னடப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் - 22 பேர் கைதாகி விடுதலை

தாம்பரம் கன்னடப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் - 22 பேர் கைதாகி விடுதலை

தாம்பரம் கன்னடபாளையம் பகுதியில் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 22 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.
26 Feb 2023 6:27 AM GMT