ஆவடி அருகே ரூ.34 லட்சம் மோசடி செய்த வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை

ஆவடி அருகே ரூ.34 லட்சம் மோசடி செய்த வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை

ஆவடி அருகே ரூ. 34 லட்சம் மோசடி செய்த வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 May 2022 1:23 PM GMT