நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரி கைது

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரி கைது

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 6:45 PM GMT