தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை

தொடர் கனமழையால் கர்நாடக கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்கள் வெள்ளக்காடானது. தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 Aug 2022 3:41 PM GMT