பதிவுத்துறை சேவையை மேம்படுத்த ரூ.323 கோடியில் புதிய தொழில்நுட்பம்: அரசாணை வெளியீடு
பதிவுத்துறை சேவையை மேம்படுத்த ரூ.323 கோடியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
15 July 2023 9:21 PM GMTசென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம் - நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு உத்தரவு
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
28 Jun 2023 8:11 AM GMTநாளை நடைபெறும் கூட்டத்தில் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்
பாட்னாவில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
22 Jun 2023 12:23 AM GMTமீன்பிடி தடைக்கால நிவாரணம்.. ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு...!
மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
26 May 2023 3:00 PM GMTடெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு அவசர சட்டம் - புதிய சர்ச்சை
டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
20 May 2023 11:03 PM GMTபழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகம் சேர்ப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 March 2023 4:05 AM GMTஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் - பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 3 பேர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
14 Feb 2023 1:44 PM GMTஅலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அரசாணை வெளியீடு
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
14 Jan 2023 10:46 PM GMTபொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
23 Dec 2022 7:13 AM GMTமாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு: உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
20 Dec 2022 4:53 PM GMTதமிழக மக்களின் நலன் காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை - கி.வீரமணி
தமிழக மக்களின் நலனை காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கி.வீரமணி தெரிவித்தார்.
1 Dec 2022 5:16 PM GMTதமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 Nov 2022 7:08 AM GMT