எந்திரங்களுக்கு பதிலாக ஆட்கள் மூலம் சம்பா நெல் அறுவடை

எந்திரங்களுக்கு பதிலாக ஆட்கள் மூலம் சம்பா நெல் அறுவடை

சேதுபாவாசத்திரம் பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து எந்திரங்களுக்கு பதிலாக ஆட்கள் மூலம் சம்பா நெல் அறுவடையை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
8 Feb 2023 7:43 PM GMT