புதிதாக செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்

புதிதாக செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்

திருவாரூர் அருகே புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Jun 2022 6:13 PM GMT