கையில் பதாகையுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் நிர்வாகி

கையில் பதாகையுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் நிர்வாகி

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பதாகையுடன் வந்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் தடுத்ததால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2022 5:54 PM GMT