போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்குதல்: மருந்து கடை ஊழியருக்கு ரூ.5¾ லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்குதல்: மருந்து கடை ஊழியருக்கு ரூ.5¾ லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்கப்பட்ட மருந்து கடை ஊழியருக்கு ரூ.5¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
3 Jun 2022 6:51 AM GMT