பிளஸ்-1 மாணவி கடத்தல்?

பிளஸ்-1 மாணவி கடத்தல்?

முதலியார்பேட்டை அவ்வைநகர் உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில் திரும்பி வராத காரணத்தினால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகன்றனர்.
24 Feb 2023 3:56 PM GMT