தனியார் ஆஸ்பத்திரி ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி; தம்பதி மீது போலீசார் வழக்கு

தனியார் ஆஸ்பத்திரி ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி; தம்பதி மீது போலீசார் வழக்கு

ஆய்வகத்தில் முதலீடு செய்யும்படி கூறி தனியார் ஆஸ்பத்திரி ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
9 Jun 2022 4:15 PM GMT