தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி

ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 May 2022 6:00 PM GMT