ஹவாலா மூலம் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ரூ.15 கோடி பறிமுதல்- பெண் உள்பட 4 பேர் கைது

ஹவாலா மூலம் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ரூ.15 கோடி பறிமுதல்- பெண் உள்பட 4 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் ஹவாலா மூலம் கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி ரூ.15 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சூடான் நாட்டை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
25 May 2022 1:37 PM GMT