கடலூரில்  மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு  மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடலூரில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடலூர் வண்ணாங்குட்டை சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
25 Sep 2022 6:45 PM GMT