வீட்டில் பதுக்கிய 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது

வீட்டில் பதுக்கிய 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிய 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4 Jun 2022 4:57 PM GMT