மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு-தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு-தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை

மைனர் பெண்ணை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.
15 Aug 2022 5:12 PM GMT