ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: போலீஸ் தேடிய 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்

ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: போலீஸ் தேடிய 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்

ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி எபினேசர் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
8 Sep 2023 12:23 PM GMT