வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை

வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை

வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
7 July 2022 3:18 PM GMT