ஆஸ்திரேலியாவில் பெண் மர்மச்சாவு: சர்ச்சைக்குரிய துப்பாக்கியை பயன்படுத்த போலீசாருக்கு தடை
ஆஸ்திரேலியாவில் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரம் போலீசார் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியது
19 Sep 2023 8:11 PM GMTஅமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: பேராசிரியர் பலி
வட கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கொல்லப்பட்டார்.
29 Aug 2023 9:03 AM GMTஇறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயற்சி - கிணற்றில் இறங்கிய முதியவர் விஷவாயு தாக்கி சாவு
கிணற்றுக்குள் இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற முதியவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார்.
25 Aug 2023 8:04 AM GMTஅமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிசூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 4 பேர் பலியாகினர்.
24 Aug 2023 7:32 PM GMTகால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
மதுராந்தகம் அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்தபோது கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள்.
17 Aug 2023 8:11 AM GMTஈரான்: ஷா செராக் கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் பலி
ஈரான் நாட்டில் உள்ள ஷா செராக் கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
13 Aug 2023 9:04 PM GMTலாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர்-பெண் உடல் நசுங்கி பலி
லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் மற்றும் உடன் சென்ற பெண் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் திருவேற்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
8 Aug 2023 5:00 AM GMTஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மூலக்குளம் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Jun 2023 4:38 PM GMTவிழுப்புரம்: விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலி
விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்த நபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
24 Jun 2023 5:53 PM GMTவிஷ சாராயம் குடித்து பலியான விவகாரம்: மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது
விஷ சாராயம் குடித்து பலியான விவகாரம் தொடர்பாக மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
17 May 2023 1:34 AM GMTகள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு
கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூனார்.
16 May 2023 12:19 AM GMT