200 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் டிரைவர் கொலை - தொழிலாளி கைது
மாரிமுத்துவுடன் தங்கியிருந்த தொழிலாளிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
20 March 2024 5:52 AM GMTஉறவினர் விபத்தில் சிக்கியதாக அழைத்துச்சென்று அக்காள், தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.
19 March 2024 11:58 PM GMTசதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
8 March 2024 2:22 AM GMTசதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 4:21 AM GMTவிருதுநகர் வெடி விபத்து - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2024 11:19 AM GMTவிருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலும் ஒருவர் கைது
பட்டாசு ஆலையின் மேலாளர் ஜெயபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 Feb 2024 12:14 PM GMTபட்டாசு ஆலைகள் விபத்து தொடர்வது ஏன்? அரசு கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் - முத்தரசன்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் உயர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
17 Feb 2024 11:28 PM GMTபட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Feb 2024 5:46 PM GMTவிருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
17 Feb 2024 9:26 AM GMTவிருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
17 Feb 2024 8:40 AM GMTபட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jan 2024 4:41 AM GMTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
24 Jan 2024 1:06 PM GMT