காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்
எச்.டி.கோட்டையில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவா் படுகாயம் அடைந்துள்ளாா்.
2 Sep 2023 6:45 PM GMTவேலூர்: 3 பேரை கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி போராடி பிடித்த வனத்துறையினர்
ஒற்றை காட்டு யானை பிடித்ததன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
31 Aug 2023 12:05 PM GMTகாட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
17 Aug 2023 6:45 PM GMTபொன்னாச்சியில் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை பிடிக்க தீவிர நடவடிக்கை
பொன்னாச்சி உள்ளிட்ட கிராமங்களில் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 10:15 PM GMTசோலார் மின்வேலியை சேதப்படுத்திய காட்டுயானை
ஆடலூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.
26 July 2023 8:00 PM GMTசுருளியாறு மின்நிலையம் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
சுருளியாறு மின்நிலையம் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 July 2023 9:00 PM GMTஆசனூர் அருகே விபத்தில் சிக்கி ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சில் கரும்பை தேடிய காட்டுயானை
ஆசனூர் அருகே விபத்தில் சிக்கி ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சில் காட்டுயானை கரும்பை தேடியது.
5 July 2023 9:20 PM GMTபண்ணாரி அருகே சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை
பண்ணாரி அருகே சாலையோரம் காட்டு யானை நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றார்கள்.
4 July 2023 9:23 PM GMTகாட்டு யானை தாக்கி பெண் சாவு
ராமநகர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பரிதாபமாக செத்தார். மேலும் அவரது தங்கை படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
19 Jun 2023 9:18 PM GMTகுஷால்நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியரை விரட்டிய காட்டுயானை
குஷால்நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியரை காட்டுயானை விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
19 Jun 2023 6:45 PM GMTராமநகரில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது
ராமநகரில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது.
15 Jun 2023 10:07 PM GMTதேவர்சோலை அருகே காட்டு யானைகளால் அச்சம்; பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்த வனத்துறையினர்
தேவர்சோலை அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக ஆதிவாசி மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வனத்துறையினர் வாகன வசதி செய்துள்ளனர்.
12 Jun 2023 7:30 PM GMT