திருத்தணியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள், அடிபம்புகளை அகற்றாமல் நடைபாதை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள், அடிபம்புகளை அகற்றாமல் நடைபாதை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள், அடிபம்புகளை அகற்றாமல் ரூ.1¼ கோடியில் நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2022 10:57 AM GMT