கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்களும், அதிகாரியும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
27 Oct 2022 4:20 AM GMTஅ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்; நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வருகிற 17, 20 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் 20-ந் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி கலந்துகொள்கிறார்.
8 Oct 2022 10:25 PM GMTபா.ம.க. சார்பில் அன்னதானம்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.
18 Sep 2022 11:10 AM GMTபொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
9 Sep 2022 9:41 AM GMTகருடபுராணம் கூறும் உண்மைகள்
இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
8 Sep 2022 11:13 AM GMTஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்
ஊர்வலத்தின் போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2 Sep 2022 6:17 PM GMTதிருவோணம் அருகே 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்; ஆயிரம் கிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்...!
திருவோணம் அருகே 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோவில் பூஜையில் 1000 ஆட்டு கிடாய்கள் வெட்டி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
12 Aug 2022 11:46 AM GMTஆடி கிருத்திகை விழாவையொட்டி 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
ஆடி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
20 July 2022 8:41 AM GMTநாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்; மேலும் 3 கோவில்களில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு
மூன்று திருக்கோவில்களில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 July 2022 5:32 PM GMTநரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம்: கோவில் அலுவலர், சமையலர் சஸ்பெண்ட்...!
கோவிலில் நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய சம்பவத்தில் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
26 May 2022 6:08 AM GMT