அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர்  சாவு மன்னார்குடியில், உறவினர்கள் சாலை மறியல்

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர் சாவு மன்னார்குடியில், உறவினர்கள் சாலை மறியல்

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 Jun 2023 7:30 PM GMT