நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 April 2024 10:18 AM GMTஅரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக சோதனை - அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை
அரசு ஒப்பந்ததாரர் வருமானத்தை கணக்கில் காட்டாமல் சுமார் 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
14 Oct 2022 2:27 PM GMTஅரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை ரூ.50 கோடி வரி ஏய்ப்பு..? - வெளியான பரபரப்பு தகவல்
புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 Oct 2022 4:23 AM GMTஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: அரசு ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி
ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜன் தெரிவித்தார்.
12 Sep 2022 4:26 PM GMT