அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த பொய் புகார்களை கூறுகிறார்

அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த பொய் புகார்களை கூறுகிறார்

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இந்த அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான புகார்களை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி வருகிறார் என்று அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 July 2022 5:45 PM GMT