கடலூரில் ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவன் கைது

கடலூரில் ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவன் கைது

கடலூரில், ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் ரூ.10-க்கு பாலை விற்பனை செய்தது அம்பலமானது.
26 Oct 2023 7:00 PM GMT