போரூரில் நாம் தமிழர்-ஆதித்தமிழர் கட்சியினர் இடையே மோதல் - கல், கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

போரூரில் நாம் தமிழர்-ஆதித்தமிழர் கட்சியினர் இடையே மோதல் - கல், கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 March 2023 6:50 AM GMT