ஆபரேஷன் மறுவாழ்வு மூலம் 726 பேர் மீட்பு - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

'ஆபரேஷன் மறுவாழ்வு' மூலம் 726 பேர் மீட்பு - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

தமிழ்நாடு காவல் துறையின் ‘ஆபரேஷன் மறுவாழ்வு’ என்ற அதிரடி நடவடிக்கையின் கீழ் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Dec 2022 7:09 PM GMT