தனுஷ்கோடி கடற்கரையில் 14 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு

தனுஷ்கோடி கடற்கரையில் 14 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு

கடந்த 4 மாதத்தில் தனுஷ்கோடி கடற்கரையில் ஆமைகள் இட்டு சென்ற 14 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 2-வது கட்டமாக 335 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
19 March 2023 6:45 PM GMT