தேசிய நூலக தினம்

தேசிய நூலக தினம்

நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, சீர்காழி ஆர்.ரங்கநாதனுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் ‘தேசிய நூலக தின’மாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
9 Aug 2022 4:29 PM GMT