ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

கூடலூர் தொடர் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால், கூடலூர்-மசினகுடி இடையே 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
9 Aug 2022 3:06 PM GMT