ஆறுகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை

ஆறுகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை

கூத்தாநல்லூர் பகுதியில் ஆறுகளில் ஆகாயத்தாமரை படர்ந்திருப்பதால் நீரோட்டத்துக்கு தடை ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
30 Jun 2022 6:01 PM GMT