ஜெயலலிதா மரண விவகாரம்: 14வது முறையாக கூடுதல் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரண விவகாரம்: 14வது முறையாக கூடுதல் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
2 Aug 2022 9:01 AM GMT