கேரளா: ஆற்று வெள்ளத்தில் சிக்கி மூழ்கும் நிலைக்கு சென்ற காட்டுயானை - நெஞ்சை பதறவைக்கும் காட்சி

கேரளா: ஆற்று வெள்ளத்தில் சிக்கி மூழ்கும் நிலைக்கு சென்ற காட்டுயானை - நெஞ்சை பதறவைக்கும் காட்சி

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட ஆற்றுவெள்ளத்தின் நடுவே காட்டு யானை ஒன்று சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகிறது.
2 Aug 2022 5:26 AM GMT