லாரி சக்கரத்தில் சிக்கி தரகர் பலி; சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது பரிதாபம்

லாரி சக்கரத்தில் சிக்கி தரகர் பலி; சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது பரிதாபம்

திருவள்ளூர் அருகே நில தரகர் சாலையோரம் அமர்ந்து செல்போனில் பேசியபோது லாரியை பின்னோக்கி இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
10 Sep 2023 1:13 PM GMT