பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவலம்

பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 July 2023 12:31 PM GMT