இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு:  மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி செந்தில் குமார்

இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி செந்தில் குமார்

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன் என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.
6 Dec 2023 10:02 AM GMT