மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்; சென்னையை சேர்ந்த 5 பேர் கைது

மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்; சென்னையை சேர்ந்த 5 பேர் கைது

மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவரை இரும்பு கம்பியால் தாக்கியதாக சென்னையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
2 Jan 2023 11:14 AM GMT