மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை; மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை; மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்

சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Aug 2023 10:14 AM GMT