கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு; தவறான சிகிச்சையால் இறந்ததாக உடலை வாங்க மறுத்து தாய் போராட்டம்

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு; தவறான சிகிச்சையால் இறந்ததாக உடலை வாங்க மறுத்து தாய் போராட்டம்

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி மகனின் உடலை வாங்க மறுத்து அவரது தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
10 Oct 2022 6:23 AM GMT