குழந்தை வரம் அருளும் வடசென்னிமலை முருகன்

குழந்தை வரம் அருளும் வடசென்னிமலை முருகன்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது, வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில். முருகன் என்றாலே மலை மீது அமர்ந்து அருள்பாலிப்பவர்தான். அதன்படியே இங்குள்ள வடசென்னிமலை மீது இந்த பாலசுப்பிரமணியசாமி அருள்பாலிக்கிறார்.
21 Feb 2023 3:31 PM GMT