பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி

ஆடு, மாடுகளின் சாணத்தை மக்கச்செய்து உரமாக பயன்படுத்துகிறேன். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கை இலை உள்ளிட்ட இலைகளை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறேன். முழுவதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன்.
8 Oct 2023 1:30 AM GMT